கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 6, 2010

தம்மனாவுக்கு வந்த பரிதாபதம்


மேக்கப் போட்டு முதல் ஷாட் எடுத்தாலும், அடுத்தஷாட்டுக்கு இருப்பமோ இல்லையோநிலைமைதான் நடிகைகளுக்கு! இந்தஃபார்முலாவுக்கு லேட்டஸ்ட் பலி தமன்னா.

ஆனால் இந்த பலி தானாக தேடிக் கொண்ட வலிஎன்பதுதான் முக்கியமான செய்தி.

சிம்பு நடிக்க கே.வி.ஆனந்த் இயக்கப் போகும் கோபடத்தில் சிம்புவுடன் ஜோடி சேர ஒப்பந்தம்செய்யப்பட்டார் தமன்னா. கெத்தாக அறிவிக்கவேண்டிய இந்த சந்தோஷம், கொத்தோடுபிடுங்கப்பட்டிருக்கிறது இப்போது. ஏன்? தமன்னாவின் சில நிபந்தனைகள் பிடிக்காதஇயக்குனர், “வேணாம் இந்த பொண்ணுஎன்று கூறிவிட்டாராம். அப்படின்னாசிம்பு அப்செட் ஆகியிருப்பாரே? அதுதான் இல்லை. வெண்ணையை வெயிலில்போட்டாலும், நெய்யாக உருகி வந்து நெஞ்சை நனைக்குமல்லவா? அப்படிதான்இந்த ஹீரோயின் மாற்றம் அவரை குளிர வைத்திருக்கிறது.

75 லட்சம் சம்பளம், ஸ்டார் ஓட்டலில் ரூம் போன்ற விஷயங்களை கூட ஒப்புக்கொண்டார்களாம் தயாரிப்பாளர் தரப்பில். தன்னுடன் வேலை செய்யும் மேக்கப், காஸ்ட்யூம் ஊழியர்களான ஆறு பேருக்கும் தனக்கு அருகிலேயே ரூம் வேண்டும்என்றாராம். அதில்தான் ஜர்க் அடித்திருக்கிறது கோ தரப்பு. “கோ கோஎன்றுதுரத்தியடிக்காத குறையாக அனுப்பிவிட்டார்களாம் தமன்னாவை.

கடைசிநேர கைகுலுக்கலில் வசமாக சிக்கியிருப்பவர் ராதாவின் மகள் கார்த்திகா! ஆஹா... என்று ஆனந்தப்படுகிறாராம் சிம்பு!

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo